பொருளுலகம் விடுதற்கு ஒன்றுமிலை கைவிலங்கு
அருளுலகம் அடைதற்கு விடுதல்ஒன்றே அகந்தை
இருப்பதெலாம் இருந்திருக்கும் அதுவேநீ அமரன்நீ
வெறும்பேச்சு விட்டுவிடு இருசும்மாய் இரு!
இடப்பக்கம் அலையூசல் வலப்பக்கம் விரைவுபெறும்
நலம்நிற்க பெருபொருளே தீமைகளும் கொணர்ந்துவரும்
மதகளிறு அங்குசத்தால் வசமாதல் போலும்மே
மூச்சுநெறி சுவாசத்தால் அலையாது நிற்குமனம்!
-மோகன் பால்கி
Monday, February 1, 2010
இரு சும்மாய் இரு!
Posted by
Yozen Balki - (Mohan Balakrishna), YoZen Mind Counseling Psychologist, VIP Mentor, T. Nagar, Chennai, India.
at
2/01/2010 07:23:00 AM


Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment